Notice: Function _load_textdomain_just_in_time was called incorrectly. Translation loading for the onecom-wp domain was triggered too early. This is usually an indicator for some code in the plugin or theme running too early. Translations should be loaded at the init action or later. Please see Debugging in WordPress for more information. (This message was added in version 6.7.0.) in /customers/a/4/a/nilankco.com/httpd.www/wp-includes/functions.php on line 6131 Warning: Cannot modify header information - headers already sent by (output started at /customers/a/4/a/nilankco.com/httpd.www/wp-includes/functions.php:6131) in /customers/a/4/a/nilankco.com/httpd.www/wp-content/plugins/onecom-vcache/vcaching.php on line 621 Warning: Cannot modify header information - headers already sent by (output started at /customers/a/4/a/nilankco.com/httpd.www/wp-includes/functions.php:6131) in /customers/a/4/a/nilankco.com/httpd.www/wp-content/plugins/onecom-vcache/vcaching.php on line 629 Deprecated: Function WP_Dependencies->add_data() was called with an argument that is deprecated since version 6.9.0! IE conditional comments are ignored by all supported browsers. in /customers/a/4/a/nilankco.com/httpd.www/wp-includes/functions.php on line 6131 என் கண்களில்... Archives - நிலங்கோவின் நிலம்

என் கண்களில்…

அரசியல்உள்ளூர்என் கண்களில்...

தேர்தல் முடிவுகளும் தமிழ்த்தேசியமும்

யாழ்ப்பாணத் தேர்தல் மாவட்டத்தின் தேர்தல் முடிவுகள் பலருக்கு அதிர்ச்சியூட்டியுள்ளன. குறிப்பாக ஆளும் தேசிய மக்கள் சக்தி அதிகூடிய வாக்குகளோடு ஆறில் மூன்று ஆசனங்களைப் பெற்றுக் கொண்டமையானது, ஈழத்தமிழர்

Read more
அரசியல்உள்ளூர்என் கண்களில்...

புதிய அரசாங்கமும் பழைய சவால்களும்

புதிய அரசாங்கம் பதவியேற்றுள்ளது. புதிய முகங்களுடன் பாராளுமன்றம் தொடங்கியுள்ளது. அரசியல் குறித்த புதிய நம்பிக்கையும் உற்சாகமும் இலங்கையர்கள் மத்தியில் மீண்டும் துளிர்க்கத் தொடங்கியுள்ளது. எதையுமே சாத்தியமாக்க வசதியான

Read more
அரசியல்உள்ளூர்என் கண்களில்...

தேர்தலின் போக்குகளும் மக்கள் தீர்ப்பும்

அடுத்த ஐந்து ஆண்டுகளுக்கான தமது தலைவிதியை மக்கள் எழுதிவிட்டார்கள். இலங்கையின் கடந்த கால்நூற்றாண்டுகால பாராளுமன்றத் தேர்தல் வரலாற்றில் மிகவும் அமைதியான, வன்முறை குறைந்த தேர்தலொன்று நடந்து முடிந்திருக்கிறது.

Read more
அரசியல்உள்ளூர்என் கண்களில்...

வாக்காளர்கள் என்ன செய்யப் போகிறார்கள்?

இலங்கையின் எதிர்காலத்தைத் தீர்மானிக்கும் இன்னொரு வாய்ப்பு எதிர்வரும் 14ம் திகதி இலங்கையர்களுக்கு வாய்த்துள்ளது. மாற்றத்தைக் கோரி நின்ற அனுரகுமார திசாநாயக்கவை ஜனாதிபதியாக்கியவர்கள் எதிர்வரும் தேர்தலில் அளிக்கும் வாக்குகளே

Read more
அரசியல்உள்ளூர்என் கண்களில்...

பாராளுமன்றத் தேர்தல்-5: சமூக அசைவியக்கத்தின் பிரதிபலிப்புகள்

இலங்கையின் பாராளுமன்றத் தேர்தல்களில் சமூக அசைவியக்கங்கள் முக்கிய பங்கை வகித்து வந்திருக்கின்றன. இலங்கையில் பிரதான அரசியல் கட்சிகளிடையே தேர்தல் ஜனநாயகத்தில் இனரீதியான செயற்பாடுகள் இன்றியமையாத நடைமுறையாகும். இடதுசாரிகளைத்

Read more
அரசியல்உள்ளூர்என் கண்களில்...

பாராளுமன்றத் தேர்தல்-4: சாதியமும் பிரதிநிதித்துவ தெரிவும்

இலங்கையில் தேர்தலுக்கும் சாதிக்கும் இடையில் மிக நெருக்கமான தொடர்புண்டு. இது பொதுவெளியில் பேசப்படாத விடயமாக இருந்தபோதும் இலங்கையின் சமூகங்களில் பிரதிநிதித்துவத் தெரிவில் சாதியத்தின் பங்கு பெரிது. வேட்பாளர்

Read more
அரசியல்உள்ளூர்என் கண்களில்...

பாராளுமன்றத் தேர்தல்-3: வாக்காளர் நடத்தையும் விருப்பங்களும்

இலங்கையின் எதிர்காலத்தைத் தீர்மானிக்கும் வாய்ப்பு இலங்கையர்களுக்கு எப்போதும் கிடைப்பதில்லை. அவ்வாறு கிடைக்கும் வாய்ப்புக்களை நாம் சரிவரப் பயன்படுத்தி வந்திருக்கிறோமா என்ற கேள்வியை நாம் ஒவ்வொருவரும் கேட்டாக வேண்டும்.

Read more
அரசியல்உள்ளூர்என் கண்களில்...

பாராளுமன்றத் தேர்தல்-2: கூட்டணி அரசியல்

இலங்கையைப் பொறுத்தவரை தேர்தல்களும் கூட்டணிகளும் ஒன்றோடொன்று பின்னிப் பிணைந்தவை. அரசியல் கட்சிகளின் தேர்தலுக்கு முந்தைய, பிந்தைய கூட்டணிகள் சமகால இலங்கை அரசியலின் குறிப்பிடத்தக்க அம்சமாகும். தேசிய மக்கள்

Read more
அரசியல்உள்ளூர்என் கண்களில்...

பாராளுமன்றத் தேர்தல்-1: கட்சிகளும் காட்சிகளும்

இலங்கை இன்னொரு பாராளுமன்றத் தேர்தலுக்குத் தயாராகிறது. இந்தப் பாராளுமன்றத் தேர்தல் பாரிய கேள்விகளை எழுப்பியுள்ளது. இலங்கையின் தேர்தல் ஜனநாயகத்தின் மையப்புள்ளியாக கடந்த 75 ஆண்டுகளில் பாராளுமன்றத் தேர்தலே

Read more
அரசியல்உள்ளூர்என் கண்களில்...

இன்னொரு மீட்பருக்கான ஆவல்

அனுரகுமார திசாநாயக்க புதிய ஜனாதிபதியாகத் தெரிவாகியிருக்கிறார். இலங்கை இன்னொரு தேர்தலுக்குத் தயாராகிறது. மூன்று பேர் கொண்ட அமைச்சரவையுடன் இடைக்கால அரசு செயற்படப் போகிறது. இரண்டு மாதங்கள் மட்டுமே

Read more