கவிதைகள்

இலக்கியம்கவிதைகள்

காரண காரியம்

ஒரு காரியம் நடக்கும் போது அதற்கான காரணத்தைக் கேட்கிறீர்கள் நீங்கள்   ஒரு காரணத்துக்காகத்தான் அந்தக் காரியம் செய்வதாகச் சொல்கிறார்கள் அவர்கள் நீங்கள் காரணந்தான் முக்கியம் என்கிறீர்கள்

Read More
இலக்கியம்கவிதைகள்

அகமும் புறமும்

நான் நாம் நாங்கள் என்பனவெல்லாம் சுயநலம் – எனநீங்கள் பெயர் சூட்டலாம் ஆனால் உங்களை நோக்கி துப்பாக்கிகள் நீளும் போது குண்டுகள் வீசப்படும் போது உங்களது உரிமைகள்

Read More
இலக்கியம்கவிதைகள்

தேசபக்தன்

யார் தேசபக்தன்? மூன்று கோடியில் முடிக்க வேண்டிய திட்டத்தை முப்பது கோடியில் வெற்றிகரமாய் முடித்த பொறியியலாளனா?   விவசாயத்தை நிறுத்திவிட்டு அரிசியை இறக்குமதி செய்யும் அரசியல்வாதியா?  

Read More
இலக்கியம்கவிதைகள்

காலங் காலமாய்…

கரங்களிலே கல்லெடுத்துக் கொண்டபோது மனிதஇனம் குரங்குக் கூட்டத்திலிருந்து விடை பெற்றுக் கொண்டது காலப் போக்கில் அரிதாரம் பூசி வேண்டியபடியெல்லாம் வேடம் பூண்டு வாழ்க்கையைக் கடத்தியது பரிமாறிப் பரிமாற்றிப்

Read More
இலக்கியம்கவிதைகள்

கனவு துரத்தும் வாழ்வு: காதற் கனவு

பச்சை வயற்பரப்பில் தலையுயர்த்தும் வரம்புகளில் கடற்கரையின் ஓரத்துப் பரந்த மணல் வெளியதனில் என் வீட்டில் நிற்கும் பனை வடலி ஓரத்தில் உன் வீட்டில் விரிந்து நிற்கும் மாமரத்தின்

Read More