இலக்கியம்

அரசியல்இலக்கியம்உலகம்கட்டுரைகள்

டி.எம். கிருஷ்ணா: கர்நாடக இசையின் கலகக்குரல்

உலகளாவிய ரீதியில் சிந்தனைகளை மாற்றிய, மாற்றங்களைக் கொண்டு வந்த அனைத்தும் கலகக்குரல்களே. அச்சமூட்டுவனவாயும் சங்கடத்தை ஏற்படுத்துவனவாயும் உள்ள குரல்களே காலப்போக்கில் மாபெரும் மாற்றங்களின் அச்சாணியாகி உள்ளன. அவ்வகையில்

Read More
அரசியல்இலக்கியம்உலகம்கட்டுரைகள்

நோபெல் பரிசுகள் 2019: எதிர்பார்ப்புக்கள்?

இந்தவாரம் நோபெல் பரிசு வாரம். நோபெல் பரிசுகளுக்கு எப்போதுமே ஒரு எதிர்பார்ப்பு உண்டு. பல்வேறு துறைசார்ந்து வழங்கப்படுவதாலும் இலக்கியமும் அரசியலும் அதன் பகுதியாய் இருப்பதும் அப்பரிசுகளுக்கு ஒரு

Read More
இலக்கியம்கவிதைகள்

காரண காரியம்

ஒரு காரியம் நடக்கும் போது அதற்கான காரணத்தைக் கேட்கிறீர்கள் நீங்கள்   ஒரு காரணத்துக்காகத்தான் அந்தக் காரியம் செய்வதாகச் சொல்கிறார்கள் அவர்கள் நீங்கள் காரணந்தான் முக்கியம் என்கிறீர்கள்

Read More
இலக்கியம்கவிதைகள்

அகமும் புறமும்

நான் நாம் நாங்கள் என்பனவெல்லாம் சுயநலம் – எனநீங்கள் பெயர் சூட்டலாம் ஆனால் உங்களை நோக்கி துப்பாக்கிகள் நீளும் போது குண்டுகள் வீசப்படும் போது உங்களது உரிமைகள்

Read More
இலக்கியம்கவிதைகள்

தேசபக்தன்

யார் தேசபக்தன்? மூன்று கோடியில் முடிக்க வேண்டிய திட்டத்தை முப்பது கோடியில் வெற்றிகரமாய் முடித்த பொறியியலாளனா?   விவசாயத்தை நிறுத்திவிட்டு அரிசியை இறக்குமதி செய்யும் அரசியல்வாதியா?  

Read More
இலக்கியம்கவிதைகள்

காலங் காலமாய்…

கரங்களிலே கல்லெடுத்துக் கொண்டபோது மனிதஇனம் குரங்குக் கூட்டத்திலிருந்து விடை பெற்றுக் கொண்டது காலப் போக்கில் அரிதாரம் பூசி வேண்டியபடியெல்லாம் வேடம் பூண்டு வாழ்க்கையைக் கடத்தியது பரிமாறிப் பரிமாற்றிப்

Read More
இலக்கியம்மொழிபெயர்ப்புகள்

திருப்தி

வாழ்நாள் முழுவதும் போராடினோருக்கு அதி அழகான விடயம் ஏதெனின் தம் வாழ்க்கையின் இறுதிக்கு வந்து “நாம் மக்களையும் வாழ்க்கையையும் நம்பினோம். வாழ்க்கையும் நம்பிக்கையும் நம்மைக் கைவிடவில்லை” எனக்

Read More
இலக்கியம்கவிதைகள்

கனவு துரத்தும் வாழ்வு: காதற் கனவு

பச்சை வயற்பரப்பில் தலையுயர்த்தும் வரம்புகளில் கடற்கரையின் ஓரத்துப் பரந்த மணல் வெளியதனில் என் வீட்டில் நிற்கும் பனை வடலி ஓரத்தில் உன் வீட்டில் விரிந்து நிற்கும் மாமரத்தின்

Read More
இலக்கியம்கட்டுரைகள்

ஈழத்து இலக்கியமும் சமூக விடுதலையும்: சில குறிப்புக்கள்

அறிமுகம் இன்றைய ஈழத்து இலக்கியச் சூழல் இலக்கிய நோக்கிலும் சமூக அசைவியக்கத்திலும் புதிய மாற்றங்களைக் கண்டிருக்கும் அதே வேளை, இலக்கியம் சமூக மாற்றத்திற்கான முக்கிய இயங்குதளமாக மாறியிருக்கிறது.

Read More