புதிய ஜனாதிபதியும் பழைய இலங்கையும்
இக்கட்டுரை எழுதப்படும் போது இலங்கையின் அடுத்த ஜனாதிபதி தேர்வாகியிருக்கவில்லை. ஆனால் நீங்கள் இக்கட்டுரையை வாசிக்கும் போது இலங்கைக்கான அடுத்த ஜனாதிபதி தேர்வாகியிருப்பார். ஜனாதிபதி புதிதானாலும் இலங்கை என்னமோ
Read moreDeprecated: Function WP_Dependencies->add_data() was called with an argument that is deprecated since version 6.9.0! IE conditional comments are ignored by all supported browsers. in /customers/a/4/a/nilankco.com/httpd.www/wp-includes/functions.php on line 6131
இக்கட்டுரை எழுதப்படும் போது இலங்கையின் அடுத்த ஜனாதிபதி தேர்வாகியிருக்கவில்லை. ஆனால் நீங்கள் இக்கட்டுரையை வாசிக்கும் போது இலங்கைக்கான அடுத்த ஜனாதிபதி தேர்வாகியிருப்பார். ஜனாதிபதி புதிதானாலும் இலங்கை என்னமோ
Read moreஇலங்கையின் தலைவிதியை கிட்டத்தட்ட நிர்ணயிக்கவல்ல தேர்தலே எதிர்வரும் சனிக்கிழமை நடைபெறவிருக்கிறது. சிலர் தபால்மூலம் தங்கள் வாக்குகளை வழங்கிவிட்டனர். பெரும்பாலான இலங்கையர்கள் தங்கள் வாக்குகளை அளிக்கக் காத்திருக்கிறார்கள். இத்தருணத்தில்
Read moreசீன கம்யூனிஸ்ட் கட்சி அதன் 20வது தேசிய காங்கிரஸை கடந்த அக்டோபர் 16 முதல் அக்டோபர் 22 வரை நடத்தியது. ஒவ்வொரு ஐந்து வருடங்களுக்கொருமுறை நடைபெறும் இம்மாநாட்டில்
Read moreஉலகளாவிய ரீதியில் பணவீக்கம் அதிகரித்துள்ளது. அது ஒரு சுனாமி மாதிரி தொடர்ச்சியாகப் பல நாடுகளைத் தாக்கிய வண்ணமுள்ளது. பணவீக்கத்துக்கு ஆளாகும் ஒவ்வொரு நாட்டிலும் பொருளாதார சீர்கேடு உருவாக்குகிறது.
Read moreபுலப்பெயர்வு ஏற்படுத்திய முக்கியமான விளைவுகளில் ஒன்று இலங்கையில் இருக்கின்ற உறவுகளுக்கான தொடர்ச்சியான நிதியுதவியை சாத்தியப்படுத்தியமை. கடந்த அரைநூற்றாண்டுகளாக இச்செயற்பாடு தொடர்ந்த வண்ணம் உள்ளது. இலங்கையின் வடக்கு கிழக்கு
Read moreஐக்கிய நாடுகள் சபையின் பொதுச்செயலாளர் அன்டோனியோ குத்திரெஸ்அண்மையிர் “பசியின் சூறாவளி மற்றும் உலகளாவிய உணவு முறையின் உருக்குலைவு” குறித்து மிகுந்த கவலையுடன் பேசினார். விநியோகச் சங்கிலிகள் சீர்குலைந்து
Read moreஇலங்கை மக்களின் பொருளாதார நெருக்கடியில் முக்கிய பங்காளிகளில் ஒன்று மின்சார நெருக்கடி. இலங்கையின் மின்சார நெருக்கடிக்குத் தற்காலிகமான தீர்வு எட்டப்பட்டுள்ள போதும் இது நிரந்தரமானதோ நீண்டகாலத்திற்கு நிலைக்கக்கூடியதோ
Read moreஜனாதிபதி அவகால நிலையைப் மீண்டும் நடைமுறைப்படுத்தி இலங்கையை வழமைக்குக் கொண்டு வந்துள்ளார். அவசரகால அதிகாரங்கள் மற்றும் பயங்கரவாதத் தடுப்புச் சட்டம் (PTA) ஆகியவற்றுடன் இலங்கையின் அனுபவம், வன்முறை
Read moreஇலங்கையின் இன்றைய நெருக்கடி நிலை மக்களை நிலைகுலைய வைத்துள்ளது. தீபாவளிக்குத் தீர்வு வரும் என்பது போல இலவுகாத்த கிளியாக இலங்கை மக்கள் நிலைமை சீராகும் என்று எதிர்பார்த்துக்
Read moreநாட்டின் பொருளாதாரம் எப்படியாவது மீண்டுவிடும் என்று முழுமையாக நம்புவோர் இருக்கிறார்கள். பகுதியாக நம்புவோரும் இருக்கிறார்கள். “வாய்ப்பில்லை ராஜா” என்று அடம்பிடிப்போரும் இருக்கிறார்கள். ஆனால் எல்லோருக்கும் தெரிந்த, இவர்கள்
Read more